Wednesday 4 July 2012

மக்கள் தொலைகாட்சியில் எனது பேட்டி


மக்கள் தொலைகாட்சியில் காலை வணக்கம் நிகழ்ச்சியில் 01 .09 . 2011 (விநாயகர் சதுர்த்தி) அன்று "சிறப்பு விருந்தினர்" பகுதியில் எனது பேட்டி ஒளிபரப்பானது. இதற்கு காரணமாக இருந்த திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள், அவரை  அறிமுகம் செய்து வைத்த திரு. சந்திர செயன் அவர்கள், பேட்டியின் போது உடனிருந்த நண்பர் திரு. முரளி நாயக்கர் அவர்கள், பேட்டியை குறுந்தகடில் பதிவு செய்த திருச்செங்கோடு சைதன்யா ஸ்டுடியோ உரிமையாளர் திரு. பாபு அவர்கள், இதற்கு ஏற்பாடு செய்த திருச்செங்கோடு பகுதி சன் டிவி நிருபர் திரு. இதாயத்துல்லா அவர்கள் மற்றும் இதனை தட்டச்சு செய்து உருவாக்கி கொடுத்த திரு. அ. கார்த்திக் நாயகர் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.