Friday 29 June 2012

கவிஞர் காவிரி நாடன் அவர்களின் நூல்கள் வெளியீட்டு விழா புகைப்பட தொகுப்பு

 



சென்னை பலகலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் வரவேற்க்கப்படுகிறார் 
தொழிலதிபர் திரு. ச. ராஜேந்திரன், முனைவர் பொற்கோ, திரு. சுந்தரமூர்த்தி IAS,
திரு. முத்துசாமி IAS , நீதிபதி திரு. ஹரிகிருஷ்ணன்.       
கவிஞர் காவிரிநாடன் அவர்கள் முனைவர் பொற்கோ அவர்களுக்கு சீந்தில் கொடியை பற்றி விளக்குகிறார்.
நல்லாமூர் திரு. கோவி. பழனி அவர்களின் வரவேற்புரை
முனைவர் பொற்கோ அவர்களுக்கு நான் சிறப்பு செய்தல்.

கலை விமர்சகர் திரு. இந்திரன் அவர்களுக்கு எனது மாமனார் திரு. தியாகராஜ சோழங்கனார் சிறப்பு செய்தல்.    
'சீந்தில்' என்ற நூலை செம்மொழி மைய பொறுப்பு அலுவலர் திரு. க. ராமசாமி அவர்கள் வெளியிட கலை விமர்சகர் திரு. இந்திரன் அவர்கள் பெற்று கொள்ளுதல்.    
செம்மொழி மைய பொறுப்பு அலுவலர் திரு. க. ராமசாமி  அவர்கள் எனது தந்தையார் கவிஞர் காவிரிநாடன் அவர்களுக்கு சிறப்பு செய்தல் 
பார்வையாளர் வரிசையில் வலமிருந்து இடமாக - எழுத்தாளர் திரு. அருள் செங்குட்டுவன், புலவர் திரு. கி. த. பச்சையப்பன், ழகர பணி மன்றம் கடலூர் திரு. தேவநாதன்,
பெரியவர் திரு. ரத்தினம்.         


ழகர பணி மன்றம் நடத்தி வரும் கடலூர் திரு. தேவநாதன் அவர்கள் எனக்கும் எனது தந்தையாருக்கும் சிறப்பு செய்தல்.

கவிஞர் காவிரி நாடன்.  ( இயற்பெயர் : மொ. ஆறுமுகம் கண்டர் ) 


'நீர்மேல் நெருப்பு' என்ற நூலை 'அச்சமில்லை' ஆசிரியர் திரு. ந. இறைவன் அவர்கள் வெளியிட செம்மொழி நிறுவன முதுநிலை ஆய்வாளர் முனைவர் திரு. ஆரோக்கிய தாஸ் அவர்கள் பெற்று கொள்கிறார்.     


தொழிலதிபர் மாம்பலம் திரு. ஆ. சந்திரசேகர் அவர்கள் ( நிறுவனர்: சந்திரசேகர் பில்டர்ஸ் )   


'காட்சியும் கற்பனையும்' என்ற நூலை நீதிபதி திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள் வெளியிட மாம்பலம் சந்திரசேகர் அவர்கள் பெற்று கொள்ளுதல்.

'எழுகதிர்' ஆசிரியர் திரு. அருகோ அவர்கள் எனது தந்தையாருக்கு சிறப்பு செய்தல். 

'வன்னியர் புராணம்' நூலை அண்மையில் பதிப்பித்த பெரியவர் திரு. ரத்தினம் அவர்கள் எனது தந்தையாருக்கு சிறப்பு செய்தல்.
வன்னியகுல க்ஷத்ரிய மகா சங்க தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான
திரு. உ. பலராமன் அவர்கள் எங்களுக்கு சிறப்பு செய்தல்.  

புலவர் முத்து. எத்திராசன் அவர்கள் எனது தந்தையாருக்கு சிறப்பு செய்தல் 

கூட்டத்திற்கு வந்திருந்த 'வாழும் பெரியார்' திரு. வே. ஆனைமுத்து அவர்கள். 

காஞ்சிபுரம் மாவட்டம் காரணை புதுச்சேரி  ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. அனிதா தனது கணவர் இளவரசன் அவர்களுடன் எனது தந்தையாருக்கு சிறப்பு செய்தல். 

'கண்ணியம்' ஆசிரியர் திரு. குலோத்துங்கன் வில்விஜயனார் அவர்கள் எனது தந்தையாருக்கு சிறப்பு செய்தல்.  

'கதையெல்லாம் கதையல்ல' என்ற நூலை தொழிலதிபர் 'டெல்டா' திரு. நாராயணசாமி அவர்கள்  வெளியிட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அசோக் நகர் கிளை மேலாளர் திரு. மாரிமுத்து அவர்கள் பெற்று கொள்ளுதல். 
'துணிச்சலான துளிர்கள்' என்ற நூலை திரு. கோ. சுந்தரமூர்த்தி IAS அவர்கள் வெளியிட கண்ணியம் திரு. குலோத்துங்கன் வில்விஜயனார் அவர்கள் பெற்றுக்கொள்ளுதல். 
'நெருப்பில் புழுத்த புழுக்கள்' என்ற நூலை திரு. முத்துசாமி IAS அவர்கள் வெளியிட முனைவர் நல்லாமூர் திரு. கோ. பெரியண்ணன் அவர்கள் பெற்றுகொள்ளுதல்.