Thursday 24 May 2012

சோழர்களின் வாரிசுகள் பற்றி சன் நியூஸ் தொலைகாட்சி

Sun News TV speaks about Chola descendants


தொல்லியல் துறையின் மேனாள் இயக்குனர் திரு. நடன.காசிநாதன் அவர்கள் எழுதி, அண்ணல் வெளியீடு நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்ட "சோழ வேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு" என்ற நூலின் வெளியீட்டு விழா திருவண்ணாமலை மாவட்டம் போளுரை அடுத்துள்ள திருமலையில் உள்ள பல நூறு ஆண்டுகள் பழமையான சமண குகை கோவில் அமைந்துள்ள ஸ்ரீ சேஷத்திர அரஹந்த கிரி திகம்பர ஜைன மடத்தில் கடந்த 05.03.2005 இல் நடைபெற்றது. இது பற்றிய செய்தி 06.03.2005 இல் சன் நியூஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பானது.